பண்ருட்டி நாம் தமிழர் கட்சி – முத்துகுமார் நினைவுநாள்
பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துகுமார் நினைவுநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முன்பு இனத்தின் விடுதலைக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்...
மொழிப்போர் ஈகி இராசேந்திரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடந்தது.
மொழிப்போர் ஈகி இராசேந்திரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர்...
நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர்...
நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்து கட்சி சார்பில் கொட்டும் மழையில் 17-10-14 அன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...
கொலையான என்.எல்.சி. தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு! – சீமான் கோரிக்கை
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளரை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்ற விவகாரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
நெய்வேலியில் என்.எல்.சி....
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சாலையில் எச்சரிக்கை பதாகை
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக பண்ருட்டி - வடலூர் சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தடுப்புசுவர் சேதமடைந்துள்ள குறுகிய பாலத்தில் தொடர் விபத்து நடைப்பெறுவதால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு விபத்தை தவிர்க்க எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.
ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசால் விடுதலை செய்த 7 நபர்களின் விடுதலையை தடுத்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்த காங்கிரஸ் அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சோனியாகாந்தியின் உருவ பொம்மை எரிப்பு
1987-ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையினரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டத்துடன், ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டதிற்கு காரணமாக இருந்த இராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டதிற்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு 23 ஆண்டுங்களாக சிறையில் வாடும் நம் இரத்த சொந்தங்கள் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர்களை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிவிடுதலை செய்ய தமிழக முதல்வர் 19-02-2014 அன்று தனது அமைச்சரவை மூலம் இட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கி தொடர்ந்து தமிழர் விரோத போக்கை கடை பிடித்து வரும் சோனியா காந்தி தலைமையில் இருக்கும் மத்திய அரசை கண்டித்து நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக நெய்வேலி நகரம் வட்டம்-19 ல் அமைந்துள்ள தபால் நிலையம் முன்பு இன்று (22-02-2014) காலை 11.30 மணியளவில் கடலூர் மேற்கு மாவட்டத்தலைவர் முத்து.அசோகன், நெய்வேலிநகரச்செயலாளர் மு.ஜின்னா, தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் பேரன், இரவி, நகர பொறுப்பாளர்கள் ஜெயசங்கர், முதனைஅறிவழகன், முருகவேல் , பன்னீர் செல்வம், இளைஞர் பாசறை நிர்வாகிகள் மா.அன்பு செல்வன்,மணி, கோபி வெங்கடேசன், மாணவர் பாசறை அறிவுக்கரசு, திவாகரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் ஒன்று கூடி சோனியாகாந்தியின் உருவ பொம்மையை கொளுத்தினர்.மேலும் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக முடிவிடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ராஜீவ் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை இன்றி தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றதிற்க்கும் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்த...
கடலூர் மாவட்டம் (கிழக்கு) சின்னப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா பண்ருட்டி வட்டம் சின்னப்பேட்டை கிராமத்தில் 14.01.2014 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயப் போட்டியும்...
14-01-2014 பொங்கல் தமிழ்புத்தாண்டு அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய...
தை முதல் நாள் 14-01-2014 தமிழர் திருநாள் அன்று விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திவாகர் தலைமையில் நாம்தமிழர் கொடியெற்று நிகழ்வு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கடலூர்...








