புவனகிரி தொகுதி, ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்

17

புவனகிரி தொகுதி சார்பாக 14-07-15 அன்று ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

முந்தைய செய்திகொரட்டூர் ஏரியை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி மனு
அடுத்த செய்திமணல்கொள்ளையைக் கண்டித்து மானாமதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்