மணல்கொள்ளையைக் கண்டித்து மானாமதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

20

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி சார்பாக மணல்கொள்ளையைக் கண்டித்து 16-07-15 அன்று மானாமதுரை சந்தைத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினர்.

முந்தைய செய்திபுவனகிரி தொகுதி, ஒரத்தூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திமே 24 திருச்சி மாநாடு – கொடிபாடல்