கடலூர் மாவட்டம்

கடலூர் – கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு

22-11-2020 அன்று காலை 10 மணி 1 ஒரு மணி வரை கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில்...

கடலூர் – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு.

06-09-2020 அன்று கடலூர் வடக்கு ஒன்றியம் மனவெளி பகுதியில் கபசுர குடிநீர் இலைஞர் பாசறை பொறுப்பாளர் வினோத் திலைமையில் வழங்கப்பட்டது.

கடலூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா.

03-10-2020 அன்று காலை தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுனர்.

கடலூர் தொகுதி – வடக்கு நகரப்பகுதியில் மக்கள்நல பணி.

10-09-2020 அன்றுகடலூர் தொகுதி வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கபசுர குடிநீர் வீடு வீடாக வழங்கப்பட்டது இதனை கிளை பொறுப்பாளர் நெப்போலியன் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு...

கடலூர் – தெற்கு ஒன்றியம் பாதிரிகுப்பத்தில் மக்கள் பணி.

05-09-2020 காலை 8 மணி முதல் 10 மணி வரை பாதிரிக்குப்பம் நவநீதன் நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் 200 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது.

கடலூர் தொகுதி – முப்பெரும் விழா

11-10-2020 அன்று கடலூர் தொகுதியில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் கடலூரின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த பொறுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் உறுப்பினர் சேர்க்கைக்கான பரிசுகளை அள்ளிச்சென்றதோடு நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டது. ❄️...

கடலூர் – தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் பகுதியில் மக்கள் பணி.

14-9-2020 அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதனை மாணவர் பாசறை பொறுப்பாளர் பாலாஜி மற்றும் மகேந்திரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

கடலூர் – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

30-8-2020 அன்று கடலூர் தெற்கு ஒன்றியம் கோண்டூர் பகுதிகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செந்தமிழர் பாசறை பிரண்ஸ் வழங்கிய முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் 1000...

சிதம்பரம் தொகுதி – புலிக்கொடியேற்று விழா

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்காரமாரி ஊராட்சியில் நமது புலிக்கொடி நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அவர்களால் ஏற்றப்பட்டது. இதில் நமது கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும்...

காட்டுமன்னார்கோயில் தொகுதி விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக விவசாயிகளுக்கு விருதும் விருந்தும் உபசரிப்பும் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.