சிதம்பரம் தொகுதி – மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா

50

சிதம்பரம் தொகுதி, வெளங்கிப்பட்டு கிராமத்தில் மரக்கன்றுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் புதிய உறவுகள் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திதிருவிடைமருதூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கூட்டம்