காட்டுமன்னார்கோயில்

Kattumannarkoil காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  பழைய காவல் நிலையம் அருகில்,  சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கொடிஏற்றும் விழா  ஏற்றப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், எம் ஜி ஆர் சிலை அருகில் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நாம்...

காட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆதனூர் பகுதியில் நடைபெற்றது

காட்டுமன்னார்கோயில் – புதிய உறவுகள் இணைப்பு விழா

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் புதிய உறவுகள் இணைப்பு விழா 24.10.2020 அன்று நேரம் மாலை 6.00மணி அளவில் சோழத்தரம் தண்டபாணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

பனை விதை  நடும் விழா – காட்டுமன்னார்கோவில் தொகுதி

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதி சுற்றுசூழல் பாசறை  சார்பாக பனை விதை  நடும் விழா கூடைலையாத்தூர் ஆற்றங்கரை ஓரம் விதைகள் நடப்பட்டது

காட்டுமன்னார்கோயில் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை அறந்தாங்கி வீராணம் ஏரிக்கரை மற்றும் அட்டை குளம் கரை ஓரங்களில் நடுபட்டது இதில் அறந்தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்...

காட்டுமன்னார்கோயில்-பனை விதை நடும் திருவிழா

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக குறுங்குடி வடவாறு கரை ஓரங்கள் பனைவிதை நடுபட்டது.

காட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்ட்பாக திருமுட்டம் ஒன்றியத்தில் 4 இடத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது

காட்டுமன்னார்கோயில் தொகுதி- திலீபன் நினைவு கொடி கம்பம்

காட்டுமன்னார்கோயில் தொகுதி 27.09.2020 ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது 33வது நினைவு நாள் கொடி  கம்பம் ஏற்றப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

27.09.2020 அன்று காட்டுமன்னாா்கோயில் பெரியகுளம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.