கிணத்துக்கடவு

Kinathukadavu

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகரில் கொடிக்கம்பம் நடுதல்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி, *அறிவொளி நகரில்* வார்டு 1ல் நடந்த *கொடியேற்று* விழா நடைப்பெற்றது. அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌷🌾  

கிணத்துக்கடவு தொகுதி அறுவை சிகிச்சைக்கு உதவுதல்

கோவையைச் சேர்ந்த *13 வயது சிறுவன்* பிரித்விராஜ் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக *கிணத்துக்கடவு* *தொகுதி நாம் தமிழர்* கட்சியினர் ரூ.15,000த்தை அளித்து உதவி புரிந்தனர்... .. மாநில பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட பொறுப்பாளர் மதுக்கரை...

கிணத்துக்கடவு தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்தல்

கர்ம வீரர் காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி உறவுகள். உமா ஜெகதீஸ் இராமகிருஷ்ணன் கார்த்திக் ராஜா ரூபன் சரவணன் கணேசன் அனைவருக்கும்...

கிணத்துக்கடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

கோவை கிணத்துக்கடவு தொகுதி, ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் 25 குடும்பங்களுக்கு, உதவி கோரிய மக்களுக்கு 4 கிலோ அரிசியானது , அப்பகுதி பொறுப்பாளர் திரு சிந்தா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.... களபணியாளர்கள்: சண்முகம் விஸ்வா பூபதி மனோஜ் கதிர் விஸ்வா ராயண்ணாசூர்யா குமரேசன் ராம்.. அனைவருக்கும்...

கிணத்துகடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்குதல்

கிணத்துகடவு தொகுதி, எட்டிமடை சாவடி பகுதிகளில் உதவி கோரிய மக்களுக்கு 20 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. வரதராஜ் ராதிணவேல் அன்பு தினேஷ் ஆறுமுகம் அரவிந்த்.. அன்பு +919159951848  

கிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

கோவை கிணத்துக்கடவு தொகுதி, சுந்தராபுரம், காமராஜ் நகரில் இரண்டாவது தவணையாக விடுபட்ட மக்களுக்கு நூறு குடும்பங்களுக்கு இருக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இந்த மக்கள் அனைவருக்கு *ரேஷன் அட்டை கூட* இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.. களபணியாளர்:: அசோக்குமார் ரூபன் ஜேக்கப் சந்தோஷ் அமினாத், ஆபோல், உறவுகளுக்கு...

கிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

21 / 06 /21, கிணத்துக்கடவு தொகுதி, மதுக்கரைமரப்பாலம் தர்மராஜ் நகர் மற்றும் மேட்டாங்காடு பகுதிகளில் உதவி கோரிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 10 அரிசி பைகள், தலா 4 கிலோ அளவில் மற்றும் காய்கறி கள்...

கிணத்துக்கடவு தொகுதி மளிகை மற்றும் காய்கறிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி,, *கா கா சாவடி பகுதியில்* நமது கட்சி உறவும் களப்பணியாளர் மாண *திரு அன்பு* அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று,, அப்பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் சிரமப்படும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட 5...

கிணத்துக்கடவு தொகுதி வறுமையில் உள்ள 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்தல்

11/06/2021, **கிணத்துக்கடவு* *தொகுதி* , காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர், உள்ளடங்கிய சில இடங்களில், மிக மிக வறுமையில் வாடும் நூறு குடும்பங்கள் உள்ளது என்று அப்பகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் தொடர்ந்து உதவிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க,, இன்று அந்த 100...

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோர் உணவு உறுதி திட்டம்

*3ம் நாள் கிணத்துக்கடவு தொகுதி* நாம் தமிழர் கட்சி, உணவு உறுதி திட்டத்தின் கீழ் 100 உணவுகள், முகக் கவசங்கள், குடிநீர் போத்தல்கள் ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது. நண்றி அசோக்குமார் அருண்குமார்