கிணத்துக்கடவு தொகுதி மளிகை மற்றும் காய்கறிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வு

126

கிணத்துக்கடவு தொகுதி,,
*கா கா சாவடி பகுதியில்* நமது கட்சி உறவும் களப்பணியாளர் மாண
*திரு அன்பு* அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று,,
அப்பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் சிரமப்படும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட 5 கிலோ பொருட்கள் இன்று வழங்கப்பட்டது..

களப்பணியாளர்கள்;;

வரதராஜ்
ராதிணவேல்
அன்பு
தினேஷ்
ஆறுமுகம்
அரவிந்த்

மற்றும்

அசோக்குமார் ராஜ்குமார்..

சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவி புரிந்ததில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் மகிழ்கிறோம்

#நாம் தமிழர்

 

முந்தைய செய்திஆவடி சட்டமன்ற தொகுதி – நிவாரண உதவி
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு