பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை காலை எருக்கஞ்சேரி திருவீதி அம்மன் கோவில் எதிரில் நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல் அமைத்தல். 35வட்டத்தில் சிறப்பாக...
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 35வட்டத்தில் 10/04/22 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது
.
சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த 35. வட்ட துணைத் தலைவர் ராஜ்கமல் 35. வட்ட செய்தித்...
பெரம்பூர் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை காலை வாசுகி நகர் பூங்கா எதிரில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.
35வட்டத்தில்
சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த மேற்கு...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி
நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
46 ஆவது வட்டம் சார்பாக காந்திபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி
கவுன்சிலர் ...
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (06-04-2022) புதன்கிழமை அன்று
இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில் 34வது வட்டத்தில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்களுக்கு தர்பூசணி தயிர்மோர்...
பெரம்பூர் தொகுதி புலிக்கொடியேற்றி மக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 46.வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் புலிக்கொடியேற்றி ஏற்றப்ட்டு மொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன்
தொகுதி பகுதி வட்டம்...
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.. மாவட்டம் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அனைத்து உறவுகள் அனைவருக்கும் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்.. நன்றி நாம்தமிழர்..
பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி
46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.
பெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியின்46 வட்டத்தில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டசெயளாலர் . சு.கார்த்திகேயன், தொகுதி இணைசெயளாலர் கா.பிரபு, பொருளாலர்.தினேஷ்,வட்டசெயளாலர்,வினோத்...