வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 35வட்டத்தில் 10/04/22 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது
.
சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த 35. வட்ட துணைத் தலைவர் ராஜ்கமல் 35. வட்ட செய்தித் தொடர்பாளர் சங்கர், 35, வட்ட கணேசன்
நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்களுக்கு இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி மவட்டம் தொகுதி பகுதி வட்ட பாசறை உறவுகள் அனைவருக்கும்
புரட்சி வாழ்த்துக்கள்
நன்றி
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி