சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 202012480
நாள்: 01.12.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில்
சென்னை மாவட்டக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
துறைமுகம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு #வே_பிரபாகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு (நவம்பர் 26). தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி...
பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி
நவம்பர் 25, 2020, இரவு 9 மணி முதல் நடுஇரவு 1 மணிவரை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க தேசியத் தலைவர்...
பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, 37 ஆவது வட்டம், ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பகல் உணவு...
தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம்
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (22/11/2020) அன்று தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்தம் மற்றும் கண் தானம் முகாம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இராவணன் மற்றும்...
சைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்
சைதை தொகுதி சார்பாக 22-11-20 அன்று சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை முகாம் நடைபெற்றது.
அவ்வண்ணம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அண்ணா நகர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
அண்ணாநகர் தொகுதி சார்பாக நவம்பர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு மாலை 5.00 மணிக்கு தொடங்கி 8.00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் வேட்பாளர் பரிந்துரை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்
விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டம் சார்பாக கொடி கம்பம் நடப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கொடி ஏற்றி உறவுகளுக்கு அரிசி பையினை வழங்கினர். திரு. ஆனந்த்,திரு. அருணாச்சலம், திரு....
அண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சியின்
மூத்த நிர்வாகிகளான,
தமிழ் முழக்கம்’
ஐயா சாகுல் அமீது
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
மற்றும்
பெருந்தமிழர் ஐயா இரா.பத்மநாபன்
(ஆன்றோர் அவை செயலாளர்)
அவர்கள் இருவருக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்
எம் உறவுகளும் கலந்து கொண்டு மலர்...
பெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு.
18/11/2020 அன்று காலை 9 மணிக்கு, நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 44 ஆவது வட்டம், சுபாஷ் சந்திர போஸ் தெருவில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின்...