சென்னை மாவட்டம்

பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

வடசென்னை தெற்கு மாவட்டம்  பெரம்பூர் தொகுதி 46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.

பெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியின்46 வட்டத்தில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டசெயளாலர் . சு.கார்த்திகேயன், தொகுதி இணைசெயளாலர் கா.பிரபு, பொருளாலர்.தினேஷ்,வட்டசெயளாலர்,வினோத்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

3|04|2022 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 46 வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது.  மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன் மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை மற்றும்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .

பெரம்பூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரம்பூர் தொகுதி  சார்பாக மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

இராயபுரம் சட்டமன்ற தொகுதி 49 வட்டம் சார்பாக, அசுத்தமாக கிடந்த இடத்தில் தூய்மை செய்து, வெள்ளை அடித்து மரம் நடுதல் செய்து, புதுப்பித்த இடத்தை பராமரிக்க அருகேயுள்ள மக்களின் ஒத்துழைப்பு கேட்டு. கொடியேற்றி...

பெரம்பூர், திருவிக நகர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளின் சார்பாக  வட்டங்களின் மாநராட்சி தேர்தல் வேட்பாளராக களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் களப்பணி செய்த பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி பாரட்டு,நிகழ்வு  கலந்தாய்வு கூட்டம்...

இராயபுரம் தொகுதி தைப்பூச பெருவிழா

இராயபுரம் நாம் தமிழரின்- வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைபூச பெருவிழா கொண்டாடப்பட்டது.. மக்களுக்கு திணைமாவும்,பொங்கலும் வழங்கப்பட்டது முருகனை இல்லங்களில் சேர்க்கும் விதமாக தமிழ்முருகன் படநாட்காட்டி அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அருட் செல்வன் - 9677255750

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 123 வது வட்டத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.