இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

81
27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.

முந்தைய செய்திகரூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்ற நிகழ்வு 
அடுத்த செய்திஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டமியற்ற வேண்டும். – சீமான் வலியுறுத்தல்