பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

177
வடசென்னை தெற்கு மாவட்டம்  பெரம்பூர் தொகுதி
46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திதென்காசி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா