பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது

61

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 46 வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது.  மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன் மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்த 46வது வட்ட பொறுப்பாளர்  மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி.  புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கொடியேற்ற நிகழ்வு