இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கொடியேற்ற நிகழ்வு
16
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://youtu.be/xOh5OAdLDjk
சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம்...