புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம்- சோழிங்கநல்லூர் தொகுதி
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியின் சார்பாக பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது...
கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி
சோழிங்கநல்லூர் தொகுதி வடக்கு பகுதி182 மற்றும் 184 வட்டங்களுக்கான மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.
கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு சித்தாலப்பாக்கம் ஊராட்சி- சோழிங்கநல்லூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020)சனிக்கிழமை காலை கோரோனா நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக கபசூர குடிநீர் சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது........
செயற்பாட்டுவரைவு சுவரொட்டி விளம்பரம் – சோழிங்கநல்லூர் தொகுதி
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் களத்திற்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டுவரைவை விளக்கும் வகையில்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 202006086 | நாள்: 04.06.2020
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதித் தலைவர் இ.அன்பரசன், மற்றும் தொகுதிச் செயலாளர் நா.சேது ஆகியோர் அப்பொறுப்புகளில்...
குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை
சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம்...
தலைவர் பிறந்த நாள் விழா-ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சோழிங்க நல்லூர் தொகுதி ...
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு-
சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊராட்சியின் இந்திர நகர் முருகன் கோயில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
குளம் சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழா-சோழிங்கநல்லூர் தொகுதி
சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 4 2019 அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை குளத்தை சுத்தம் செய்து மரக்கன்று நடும்...








