ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி

41

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்
அடுத்த செய்திசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம்