ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி
41
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.