மதுராந்தகம் தொகுதி நீர், மோர் வழங்கும் நிகழ்வு
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவில் மதுராந்தகம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27.07.2022 அன்று நீர் மோர் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் மற்றும் வீராபுரம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வானது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின்...
செய்யூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க பொதுக்கூட்டம்
15/07/2022 வெள்ளிக்கிழமை அன்று, செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் தொகுதி செயலாளர் திரு. கிருபாகரன் அவர்களின் தலைமையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு. செ. கோதண்டன் அவர்களின் முன்னிலையில் இலத்தூர் வடக்கு ஒன்றிய நாம் தமிழர்...
திருப்போரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
*தொகுதி பொதுகுழு கலந்தாய்வு கூட்டம் - ஜுலை 2022*
*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர் தொகுதி* 10.07.2022 ஞாயிறு அன்று காலை 10:30 மணியளவில்* *திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்* சார்பில்
நாம் தமிழர் கட்சி தொகுதி பொதுக்குழு...
திருப்போரூர் தொகு பனை திருவிழா
*16.07.2022 சனிக்கிழமை காலை 10:00* மணியளவில் நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி சார்பாக *திருப்போரூர் நடுவன் ஒன்றியத்தை சார்ந்த சிறுதாவூர்* ஊராட்சியில் *பனை விதை திருவிழா* சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வை ஒருங்கினைத்த தொகுதி மற்றும்...
மதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
17.07.2022 மதுராந்தகம் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு
செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது நிகழ்வில்
செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலை நகரில் நகராட்சி பாவேந்தர் சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..
செங்கல்பட்டு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்வு
ராமேஸ்வரம் மீனவப் பெண்ணை வட மாநிலத்தவர்கள் கூட்டு பாலியல் படுகொலை கண்டித்து மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம்...
செய்யூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில்
மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..




