காணி அதிகாரம் இல்லையேல் விளைவுகள் பாரதூரமாக அமையும்-கூட்டமைப்பு!
சிறீலங்காவின் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு...
தேர்தலின் பின்னர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வடக்குமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதில் இருந்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் ஒரு அங்கமாக நேற்று மாலை 2 மணியளவில் யாழ்.கோண்டாவில் பகுதியில் வைத்து நல்லூர்...
முள்ளிவாக்காலில் மக்கள் விட்டுசென்ற சொத்துக்கள் படையினரால் விற்பனை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் கைவிட்டுச் சென்ற பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உரியவர்களிடம் மீளவும் முழுமையாக கையளிக் கப்படாத நிலையில் அவை படையினரால் விற்பனை...
யாழ் கைதடியில் வடமாகாண சபைக்கான கட்டடம்!
வட மாகாண சபைக்குரிய கட்டடத்தை யாழ். கைதடி பகுதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வட மாகாண சபைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதுடன் ஒக்டோபர் 10 ஆம் திகதியளவில்...
அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது
அமெரிக்கா சிறீலங்காவின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சிறீலங்காவின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச்...
சனல் 4 தொலைக்காட்சியிடம் சிறீலங்காவின் புதிய போர்குற்ற ஆதாரங்கள்?
கொலைக்களங்கள் மற்றும் யுத்த சூனியப் பிரதேசம் போன்ற 3 ஆவணப் படங்களைத் தயாரித்த சனல் 4 தொலைக்காட்சியிடம் அண்மையில் மேலதிக வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது என அறியப்படுகிறது. சிறீலங்கா தொடர்பாக சனல் 4...
சிறீலங்காவில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது
சிறீலங்கா மனித உரிமைகளை மீறுமானால் அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை...
திலீபனின் இழப்பு பராத நாட்டை தலைகுனியவைத்த நிகழ்வு!
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக...
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்: மகிந்தவிடம் சொன்னாராம் பான் கீ மூன்..!
இலங்கையில் எஞ்சியுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பான்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரத்திற்கு நன்றிகள்: – சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியிலும் நீங்கள் மிகப் பலமான உறுதியான ஒரு செய்தியை நடைபெற்ற வடமாகாணசபைத்...







