ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். கல்லார்ப்…
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
- திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1616594675921559556/video/1
View original post on X ↗
அன்பு இணையரின் மறைவால் பேரிழப்பினைச் சந்தித்து, துயருற்றிருக்கும் அண்ணன் கு.ராமகிருட்டிணன்…
அன்பு இணையரின் மறைவால் பேரிழப்பினைச் சந்தித்து, துயருற்றிருக்கும் அண்ணன் கு.ராமகிருட்டிணன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் வசந்தி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2)
View original...
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கு.ராமகிருட்டிணன் அவர்களின்…
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கு.ராமகிருட்டிணன் அவர்களின் துணைவியார் அம்மையார் வசந்தி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
(1/2)
View original post on X...
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. கொலையில்…
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
- திருவள்ளுவப்...
ஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும்…
ஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கும், படுகொலைகளுக்கும் கடும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுகட்ட வேண்டும்!
https://www.naamtamilar.org/kcrv1r
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு…
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/cgn3hb
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப்…
தாயின் ஈடு செய்ய முடியாத இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ள அன்புப் பங்காளி வடிவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சரோஜினி அம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
View...
அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். அறிவுஅற்றம்…
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க
செய்யாமை யானும் கெடும்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
- திருவள்ளுவப்...
டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கைவிடக் கோரியும், வெற்று…
டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி - கூடலூர் தொகுதி சார்பாக...
பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப்…
பொதுவுடைமைப் போராளி
பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗








