சிகிச்சைப்பெற்று திரும்பிய தம்பியை நேற்று 22.03.2023 மாலை அவரது இல்லத்திற்கு…
சிகிச்சைப்பெற்று திரும்பிய தம்பியை நேற்று 22.03.2023 மாலை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, உடல் நலம் கேட்டறிந்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். பின்னர், தம்பியைத் தாக்கியவர்கள் மீதான விசாரணை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தேன்....
செங்கல்பட்டு (மா), செய்யூர் தொகுதி வெள்ளகொண்டகரம் பகுதியைச் சார்ந்த நாம்…
செங்கல்பட்டு (மா), செய்யூர் தொகுதி வெள்ளகொண்டகரம் பகுதியைச் சார்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றியத்தலைவர் அன்புத் தம்பி மகேஷ் அவர்களின் தம்பி வல்லரசு அவர்களை, நாம் தமிழர் கட்சிக் கொடியேற்றியதற்காக சூனாம்பேடு பகுதியை...
அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா?…
அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா?
https://www.naamtamilar.org/ss80gj
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா? https://www.naamtamilar.org/hsbl30
இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா?
https://www.naamtamilar.org/hsbl30
View original post on X ↗
ஆற்ற முடியாப் பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் ஐயா கருணாநிதி அவர்களுக்கும்,…
ஆற்ற முடியாப் பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் ஐயா கருணாநிதி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் செண்பகவள்ளி அவர்களுக்கு...
நாம் தமிழர் கட்சியின் எழும்பூர் தொகுதியின் 77ஆவது வட்டத் தலைவர்…
நாம் தமிழர் கட்சியின் எழும்பூர் தொகுதியின் 77ஆவது வட்டத் தலைவர் ஐயா கு.கருணாநிதி அவர்களின் இணையர் அம்மையார் செண்பகவள்ளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
உற்ற துணையை இழந்து,
(1/2)
View original...
தற்போது அக்குடியிருப்புகளை அகற்ற அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனால்…
தற்போது அக்குடியிருப்புகளை அகற்ற அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனால் வாழ்வாதார உரிமைகளை இழந்து, துயரத்தில் தவிக்கும் உறவுகளை நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (22-03-2023) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி,...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அகிலி ஊராட்சிக்குட்பட்ட…
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அகிலி ஊராட்சிக்குட்பட்ட இருளர் குடியிருப்புப் பகுதியில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். (1/3)
@CMOTamilnadu @mkstalin
View original post...
அரசிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை…
அரசிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால், தொகுப்பு வீடுகள், குடிநீர், மின்சாரம், சாலை, தெருவிளக்கு, கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்....
கிருஷ்ணகிரியில் ஜெகன் எனும் இளைஞரை ஆணவப்படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக்…
கிருஷ்ணகிரியில் ஜெகன் எனும் இளைஞரை ஆணவப்படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/kj7xn9
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗


