ஆற்ற முடியாப் பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் ஐயா கருணாநிதி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் செண்பகவள்ளி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2)


