அரசிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால், தொகுப்பு வீடுகள், குடிநீர், மின்சாரம், சாலை, தெருவிளக்கு, கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். (2/3)
முகப்பு Statement


