சுற்றுச்சூழல் பாசறை

தலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2019080144 நாள்: 24.08.2019 தலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் மாநில இணை செய்தித்தொடர்பாளர் - விஜயராகவன் - 16877822975 கன்னியாக்குமரி மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் செயலாளர் - சீலன் - 28316418947 விருதுநகர் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் செயலாளர் - விருத்திரன் - 24515401077 திருவண்ணாமலை மாவட்டச்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி

க.எண்: 2019060128 நாள்: 19.07.2019 சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்..! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாகவும் நம் வனங்களையும் வளங்களையும் பேணிக்காக்க நாம் சூழலியல் முன்னெடுப்புகளைச் செய்து வருவது அனைவரும்...

சுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு...

சுற்றறிக்கை: பனை திருவிழா - 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு          'மரம் மண்ணின் வரம்! அதை வளர்ப்பதே மனித அறம்!' எனும் கூற்றுக்கிணங்க,...

கலந்தாய்வு கூட்டம்-சுற்றுச்சூழல் பாசறை-கோவை

கோவை மாவட்டம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 23.2.2019 அன்று கலந்தாய்வு கூட்டம்  நடைப்பெற்றது

கொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி

ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்* விதைப்பதில் இரண்டாம் கட்டமாக  *காஞ்சிபுரம் தொகுதியில் 30.09.2018  ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏரி மற்றும் வதியூர் தாங்கல் காஞ்சிபுரம் தொகுதி...

பனை விதை நாடும் விழா-உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

கடந்த வாரம் நடத்தப்பட்ட பணை விதை நடும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வாரம் 30/09/2018 அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு 10:00 மணியளவில் நிறைவு செய்யப்பட்டன .இந்த நிகழ்வில் 500 பணை...

பனை விதை நடும் விழா-குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி

சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம் தமிழ் நாடு முழுவதும் ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 1000...

நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி

23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை...