மரக்கன்றுகள் நடும் விழா – ஆற்காடு தொகுதி

235

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தி இன்று மரம் நடும் விழா முன்னெடுக்கபட்டது இதில் மரக்கன்றுகளுக்கு வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீர பெரும்பாட்டி வேலுநாச்சியார் பெயர் சூட்டி அவர்கள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது ..

முந்தைய செய்திபுதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
அடுத்த செய்திபுதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறு! – கோரிக்கை பதாகை ஏந்தி சீமான் போராட்டம்