திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

143

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022  திருப்பெரும்புதூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாங்காணியம் ஊராட்சியில் உள்ள சித்தேரிக்கரையில் நடைபெற்றது.

முந்தைய செய்திதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி
அடுத்த செய்திசேலம்  மேற்கு தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு