சுற்றுச்சூழல் பாசறை

தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

க.எண்: நாள்: 15.07.2022 அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) சுற்றுச்சூழல் பாசறை - இலால்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் செயலாளர் ச.சைமன் ஜெயராஜ் 11289198937 இணைச் செயலாளர் இரா.சத்தியராஜ் 10632371760 துணைச் செயலாளர் ஜி.இன்பசகாயராஜ் 10898003053       சுற்றுச்சூழல் பாசறை - மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் செயலாளர் சூ.பல்த்தசார் 10628058860 இணைச் செயலாளர் க.முருகேசன் 16448281446 துணைச் செயலாளர் ம.அருள்முருகன் 15534135298       சுற்றுச்சூழல் பாசறை - திருவரங்கம்...

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் தெற்கு ஒன்றியம் கன்னன்குளம் கிளை நாம் தமிழர் கட்சி நடந்தும் பனை விதை நடவு விழா 03.07.2022 அன்று நடைபெற்றது.. இவ்விழாவில் மாநில மகளிர் பாசறை...

மன்னார்குடி தொகுதி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – சுற்றுச் சூழல் பாசறை சார்பில் கருவாக்குறிச்சி காலனி அரசுப்பள்ளி வளாகத்தில் 50 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்விற்கு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் கார்த்திகேயன்...

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022 ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது....

அறிவிப்பு: பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்தும் பனைக் கனவு திருவிழா – சீமான்...

க.எண்: 2022060270 நாள்: 16.06.2022 அறிவிப்பு: வருகின்ற சூன் 19, 2022, ஞாயிற்றுக்கிழமையன்று, பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 அக்ரி இணைந்து நடத்தும் பனைக் கனவு திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும்...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மரக்கன்று நடும் விழா கொந்தகை கிராமத்தில் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த...

செஞ்சி தொகுதி – நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  தேவதானம் பேட்டை கிராமத்தில்      நாம் நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

செஞ்சி சட்டமன்ற தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக...

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022030140 நாள்: 25.03.2022 அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் மாநில இணைச்செயலாளர் - வருண் சுப்ரமணியம் - 08399437404 மாநில துணைச்செயலாளர் - மோ.துவாரகன் - 16494200262 மாநிலப் பொருளாளர் - கோ.பிரதீப் குமார் - 13655146530 ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் கோயம்புத்தூர் - இரா.ரூபன் தமிழன் - 11421397180 சென்னை - தி.பாலமுருகன் - 01331828415 விழுப்புரம் - மு.செல்வம் - 18424721986 மயிலாடுதுறை - நா.சிவராமகிருஷ்ணன் - 14276248238 திருப்பூர் - வ.இரமேஷ் - 12167680840 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல்...