பனைச்சந்தைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து, பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுடன் சீமான் உரையாடல்
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைக்கும் தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றுகூடும் #பனைச்சந்தை2021, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இருநாட்களும் காலை 10 மணிமுதல் மாலை...
சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்! – சீமான் பேரழைப்பு
க.எண்: 2021100237
நாள்: 14.10.2021
பனைச்சந்தை - 2021
உறவுகளுக்கு வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக...
அறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை)...
உறவுகளுக்கு வணக்கம்!
நமது சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வரும் அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மிகப்பெரும்...
ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை-மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 05/09/2021 அன்று கந்திலி தெற்கு ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது
கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா
போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில் செங்கொடி நினைவு நாளையொட்டி (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு
கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக 20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.









