மானாமதுரை சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றியம் மேலப்பூவந்தி கிராமத்தில் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மேலப்பூவந்தி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த உறுப்பினர்...
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் வழங்கும் ,நிகழ்வு
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 148வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில்கள்
ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன்,குமரன் சுதாகர்,வட்ட செயலாளர் ஜெய்வீரன் ,வட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும்...
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 145வது வட்டம் நெற்குன்றம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி- கை பந்து போட்டி துவக்கம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் 03/04/2022 அன்று நடைபெற்ற கைப்பந்து போட்டியை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்சங்க பாசறை தலைவர் அன்பு தென்னரசு மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர்...
பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி
46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.
பெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியின்46 வட்டத்தில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டசெயளாலர் . சு.கார்த்திகேயன், தொகுதி இணைசெயளாலர் கா.பிரபு, பொருளாலர்.தினேஷ்,வட்டசெயளாலர்,வினோத்...
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரவாயல் தொகுதியில் 150 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது .இதில் மாநில மகளிர் பாசறை...
செஞ்சி சட்டமன்ற தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக...
நாகர்கோவில் தொகுதி – தேசிய நெடுஞ்சாலை பணி முற்றுகை
நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள், 21.12.2021, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வடசேரி சந்திப்பில், புதிய சாலை அமைக்கும்...
தருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர்,கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்...









