மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

34

மதுரவாயல் தொகுதியில் 150 வது வட்டம்  உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது .இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தேவி,திருவள்ளுர் தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்,தொகுதி செயலாளர் ஆனந்தன்,தொகுதி பொறுபாளர், வட்ட பொறுப்பாளர்,பொது மக்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதிருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்