கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்
10-04-2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53, 57வது வார்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கப சுரக் குடிநீர் வழங்குதல்- கம்பம்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டம் கம்பம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 13 நாட்களாக கப சுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
--
விக்ரவாண்டி தொகுதி கப சுர சூரணம் குடிநீர் வழங்கிய நிகழ்வு
09/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி, முண்டியம்பாக்கம் ஆவுடையார்பட்டு, டட்நகர் , கயத்தூர் உலகலாம் பூண்டி கருங்காலிப்பட்டு, காண குப்பம் ,பள்ளியந்தூர் ஆகிய கிராமங்களில் கப சுர சூரணம் குடிநீர் தனித்தனியாக ஒவ்வொரு வீடாக...
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்-உளுந்தூர்ப்பேட்டை
09.04.2020 வியாழக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் இரண்டாவது முறையாக கரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவில்லாமல் தவித்த மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கபசுரகுடிநீர் வழங்குதல்-சிவகாசி
சிவகாசி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (10/04/2020) காலை 7.30மணி அளவில் கபசுரகுடிநீர் கீழ்காணும் 3 பகுதிகளில் வழங்கப்பட்டது…1, சிவகாசி நகரம் – தெற்கு தெரு 2, சிங்கம்பட்டி3, பெரியபொட்டல்பட்டி இந்நிகழ்வில்...
ஊரடங்கு உத்தரவு- திருவெறும்பூர் தொகுதி நிவாரண உதவி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பத்தாளப்பேட்டை* ஊராட்சியில் *6* குடும்பங்களுக்கும் 15/04/2020* *புதன்கிழமை* அன்றும்*16/04/2020* *வியாழன்கிழமை* அன்றும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக திருநெடுங்குளம்* ஊராட்சியில் *4* குடும்பங்களுக்கும்*தேவராயநேரி* பகுதியில் *3* குடும்பங்களுக்கும்வாழவந்தான்கோட்டை* ஊராட்சியில் *6*...
திருவெறும்பூர் தொகுதி உறவுகள் இரவு பகலாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில்.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் மூன்றாம் நாளாக காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியிலும் பூலாங்குடி காலனியில்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி
18.04.2020 ,தி நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அசோக்நகரில் தலா 3 கிலோ வீதம் 70 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருளாக அரிசி வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கும் ஆலந்தூர் தொகுதி
03/04/2020 அன்று தொடங்கி 06/04/2020 வரை காவல் நிலையங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஆலந்தூர் தொகுதி உறவுகள் வழங்கி வருகின்றனர்.
திருநங்கை தாய்மார்களுக்கு நிவாரண உதவி- அம்பத்தூர் தொகுதி
18.4.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப் பகுதி 81வது வட்டத்திற்கு உட்பட்ட கல்யாணபுரத்தில் வசிக்கும் 20 திருநங்கைகளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு தேவையான அடிப்படை உணவு பொருட்கள் அரிசி, து.பருப்பு, கோதுமை...









