கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்தியாகராய நகர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி மே 7, 2020 70 18.04.2020 ,தி நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அசோக்நகரில் தலா 3 கிலோ வீதம் 70 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருளாக அரிசி வழங்கப்பட்டது.