ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவிய தி.நகர் தொகுதி

70

18.04.2020 ,தி நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அசோக்நகரில் தலா 3 கிலோ வீதம் 70 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருளாக அரிசி வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் ஆலந்தூர் தொகுதி
அடுத்த செய்திதிருவெறும்பூர் தொகுதி உறவுகள் இரவு பகலாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில்.