கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி கிராமத்தில் (21.06.2020) கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முககவசம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி
புதுச்சேரி கதிர்காமம் நேரு வளைவு தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பகுதி வாரியாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள்அடங்கிய பொட்டலங்களை அனைத்து...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு நான்காம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் நகர பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி
நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மருநூத்துஊராட்சி பகுதிகளில் *08.06.2020* *திங்கள்கிழமை காலை 9 மணியளவில்* *நாம் தமிழர் கட்சி சார்பில்* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஒட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் திரேஸ் நகர், விவேகானந்தர் நகர், வீட்டுவசதி வாரியம் ( ஹவுசிங் போர்டு) ஆகிய பகுதிகளில் 7.6.2020 அன்று கொரோனா நோய்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி
தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேடபட்டி சுண்டப்பாளையம் பகுதியில் 7.6.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது .
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி நத்தம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள குடகிபட்டி ஊராட்சி, பழனிபட்டியில் ன 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.









