கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி

25/05/2020 துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்-சவேரியார் புரம் , கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அப்பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் 22/06/2020 அன்று வழங்கப்பட்டது !!

மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- புதுக்கோட்டை தொகுதி

25/06/2020 வியாழன் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் சுமார் 30...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி முககவசம் வழங்குதல்- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வேளச்சேரி தொகுதி முழுவதும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் அருகாமையில் உள்ள கருங்குழி கிராமத்தில் வசித்து வரும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த கண்பார்வையற்ற வெற்றிவேலன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண...

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்- வேலூர் தொகுதி

வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.6.2020 அன்று வேலூர் மாவட்ட எல்லை நிறுத்தப்பட்டுள்ள காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் சுக்கு* தேனீர் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர் தொகுதி

18/06/2020-முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக வேலூர் மாநகர பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு வேலப்பாடி பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்றாவது நாளாக பொதுமக்களுக்கு வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நநடவடிக்கையாக பொதுமக்களுக்கு எட்டாம் கட்டமாக கபசுர குடிநீர் கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.