கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர் தொகுதி

14

18/06/2020-முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக வேலூர் மாநகர பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு வேலப்பாடி பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்றாவது நாளாக பொதுமக்களுக்கு வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி
அடுத்த செய்திபொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்- வேலூர் தொகுதி