கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

13-6-2021 இன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் போளிப்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தாங்கள் சிற்றூர் மற்றும் பழையபாலையம்-போளிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது

பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

தட்டாஞ்சாவடி தொகுதி – பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக தமிழறிஞர் பாவலரேறு. பெருஞ்சித்திரனார் அவர்களின்26 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஐயாவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம்  செலுத்தினார்கள்

திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

5-06-2021, சனிக்கிழமை  காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி – முதியோர்களுக்கு உதவிகரம்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொரோனா பேரிடர் காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு  தினம் தோறும் உணவு வழங்க திட்டமிடப்பட்டு 11வது நாளாக தொடர்ந்து குளித்தலை நகரப்...

திருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியந்தல் முகாமில் வசித்து வரும் ஈழ தமிழர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் தூயர்துடைப்பு நிதி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொகுதி...

செஞ்சி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் கிராமத்தில் அன்று 7-6-2021  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.