குளித்தலை சட்டமன்றத் தொகுதி – முதியோர்களுக்கு உதவிகரம்

31

குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொரோனா பேரிடர் காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு  தினம் தோறும் உணவு வழங்க திட்டமிடப்பட்டு 11வது நாளாக தொடர்ந்து குளித்தலை நகரப் பகுதியில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்
அடுத்த செய்திஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்