26-09-2016 தியாகத்தீபம் திலீபன் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகத்தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (26-09-2016) மாலை...
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – 11-09-2016
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (11-09-16) காலை 11 மணிக்கு சென்னை, வளசரவாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெருந்தமிழர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு...
செங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – இராமாபுரம் 27-08-2016
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 27-08-2016 அன்று மாலை 6 மணிக்கு,...
செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – சென்னை இராமபுரம் 27-08-2016
வீரத்தமிழச்சி செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 27-08-2016 அன்று சென்னை இராமபுரத்தில் (அரசமரம் அருகில்) நடைபெறவுள்ளது. இதில் நாம்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ்வணக்கம்
உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (21-07-2016) காலை 11 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது...
35வது நினைவு நாளையொட்டி சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம்
24-05-2016 அன்று நாம் தமிழர் நிறுவனத் தலைவர்
தமிழர் தந்தை
ஐயா சி.பா ஆதித்தனார்
அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் எண்ணூர் சீமான் வீரவணக்கவுரை காணொளி
25-01-2016 மாலை 06 மணிக்கு சென்னை, திருவொற்றியூர் அருகே எண்ணூர் கத்திவாக்கம் நகராட்சி முன்பு 'நாம் தமிழர் கட்சி' சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழ் மொழி காக்க...
தமிழ்மொழி காக்கும் போரினிலே இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம்
மொழிப்போர் ஈகியர் நாள் : தமிழ்மொழி காக்கும் போரினிலே இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு நாம் தமிழர் கட்சி வீரவணக்கம்
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் – நினைவேந்தல் கூட்டம்
நமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் 31-12-15 அன்று சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர், தலைமை...
ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்
ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஆறுதல் கூறினார்.


