கட்சி செய்திகள்

திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

நாள் : 09/10/2022 இடம் : கொப்பூர் ஏரிக்கரை திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி உறவுகள். ஒருங்கிணைப்பாளர்கள்...

திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாள் : 09-10-2022 இடம் : கொப்பூர் திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், கு.மகாராஜன், ரா.ராபின்சன், ப.உதயமணி பாரதி, ல.நாகபூஷணம். இந்நிகழ்வில் தலைமை...

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! –...

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம்...

தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100454 நாள்: 05.10.2022 அறிவிப்பு: குருதிக்கொடைப் பாசறை புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - அமுதன் பாலா - 47306113731 இணைச் செயலாளர் - மு.வேலவன் - 10990564607 ஒருங்கிணைப்பாளர் - க.மணிகண்டன் - 00320097842 ஒருங்கிணைப்பாளர் - நா.நித்தியானந்தம் - 14665262133 ஒருங்கிணைப்பாளர் - ச.புனிதா - 12014212139 புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் - மோ.நவீன்ராஐா - 14031549807 காரைக்கால் மண்டல ஒருங்கிணைப்பாளர் - அ.பூமணி - 47306923916 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடைப் பாசறையின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100452அ நாள்: 05.10.2022 அறிவிப்பு:     புதுக்கோட்டை தொகுதி இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரெ.இரவீந்திரன் (12572019480) அவர்கள் புதுக்கோட்டை தொகுதி இணைச் செயலாளராகவும், சு.அன்பரசன் (12281744506)...

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர்...

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

திருவள்ளூர் தொகுதி மலர்வணக்க நிகழ்வு

நாள் : 02-10-2022 இடம் : திருவாலங்காடு ஒன்றியம் எழுத்தறிவித்த இறைவன் ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாளில் திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியத்தில் ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம்...

ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் .பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற...

குமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் வீர வணக்க நிகழ்வு

குமாரபாளையம் தொகுதி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு குமராபாளையம் பள்ளிபாளையம் ஆகிய இரு இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.  

கோபிசெட்டிபாளையம் தொகுதி ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல்

ஈரோடை மாவட்டம் ‌ கோபிசெட்டிபாளையம் தொகுதி " "ஈகைப்பேரொளி திலீபன் "அண்ணனின் " 35-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நம்பியூர் ஒன்றியம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவண்: மா‌. கோடீஸ்வரன் செய்தி தொடர்பாளர் 📞 8144446060