தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040175 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த இரா.காளிதாஸ்...

தலைமை அறிவிப்பு -ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040173 நாள்: 25.04.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த சையத். முகமத் தாரிக் (18853759492) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040171 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – வடசென்னை மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக செயற்பட்டுவந்த திருவள்ளூர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040170 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த சு.ஜவகர்(67257034409) அவர்கள், தகவல்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040169 நாள்: 23.04.2023 அறிவிப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த சு.காமாட்சி பிரபு (10412937724) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

கலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040159 நாள்: 16.04.2023 அறிவிப்பு திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியைச் சேர்ந்த ரெ.செல்வமணி (15061221352) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040158 நாள்: 12.04.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.ஜெரால்டு எட்வர்ட் சிங் (32460212484) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...

போளூர் சட்டமன்ற தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

போளூர் தொகுதி சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் மீனாம்பாள் நகரில் கொடி கம்பம் புதுப் பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.