பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பாடாலூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டனர்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி புதிய கொடி கம்பம் நிறுவுதல் கொடி ஏற்றுதல்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி விட்டிலாபுரம் ஊராட்சியில் புதிய கொடி கம்பம் நிறுவுதல் மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் பொருளாளர் இராசேந்திரன்...

திண்டுக்கல் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்

திண்டுக்கல் தொகுதி மற்றும் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை இணைந்து கோடைகால பந்தல் அமைத்து மக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

மே13 சனிக்கிழமை அன்று ஆண்டிப்பட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஊராட்சி கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

நெல்லையில் இன எழுச்சி பொதுக்கூட்ட கலந்தாய்வு கூட்டம்

மே 18 இன எழுச்சி மாநாடு குறித்த தென்மண்டல பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி எல் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

ஒட்டபிடாரம் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் 30/04/2023 அன்று தண்ணீர் பந்தல் துவங்கப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் லிட்டில்ராஜ்

ஒட்டபிடாரம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ஒட்டபிடாரம் தொகுதியில் 08/05/2023 அன்று புதிதாக தாமாகவே முன்வந்து தங்களை நாம் தமிழர் கட்சி இனைத்துக்கொண்ட அடைக்கலாபுரம் கிராம இளைஞர்கள் அவர்களாகவே புதிய கொடி கம்பம் நட்டு புலிக்கொடியும் ஏற்றப்பட்டுல்லது

கோவை வடக்கு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 25 காந்திமா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

வந்தவாசி தொகுதி தெள்ளாறு மேற்கு ஒன்றியம் தென்னாத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தேறியது, மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சங்ககிரி தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, சித்தர்கோவில் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.