இராமநாதபுரம் தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்.
(05/10/2022) அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு இன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இலக்கியா...
பெரியகுளம் தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
தேவதானப்பட்டி பேரூரில் அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் அவர்களின் 200வது
பிறந்தநாளான 05.10.2022 இன்று
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொ.வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ப.அறிவழகன் தலைமையில் தொ.செயலாளர் கா.பிரபாகரன் து.தலைவர் சுரேசுகுமார்,ஆறுமுகம் பொருளாளர் சுந்தரராசபெருமாள் முன்னிலையில் பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி உள்ளிட்ட...
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பரிசளிக்கும் நிகழ்வு
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மருதங்கோடு பகுதியை சார்ந்த நெல் விவாசாயி திரு . செல்வராஜன் அவர்களுக்கு விவசாயத்தில் தங்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்...
ஏற்காடு தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளலார் அவர்களின் 200-வது பிறந்தநாள் விழா வள்ளலார் அவர்களின் ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை தொகுதி மகளீர் பாசறை பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி துணைச்செயலாளர் திரு.பெரியசாமி....
பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி, வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
5.10.22,
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்:9486809150
பத்மநாபபுரம் தொகுதி மனு அளித்தல்
பத்மநாபபுரம் தொகுதி,
அயக்கோடு ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்களோடு காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது.
5.10.22,
நாம் தமிழர் கட்சி,
அயக்கோடு ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்:9486809150
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு
01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய் தமிழில் வழிபாடு
(24/09/2022) அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு
திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு உறுப்பினர்...
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
26/09/2022 திங்கட்கிழமை கிருட்டிணகிரி(கி) மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் கவுண்டனுர் ஊராட்சி சோனார் அள்ளியில் கொடிமரம் அருகில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் மலர்தூவி ...



