(24/09/2022) அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்