பத்மநாபபுரம் தொகுதி மனு அளித்தல்

68

பத்மநாபபுரம் தொகுதி,
அயக்கோடு ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்களோடு காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது.

5.10.22,
நாம் தமிழர் கட்சி,
அயக்கோடு ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்:9486809150

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு