நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
9994047322
திண்டுக்கல் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 08-05-2022 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானாவில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதிக்குட்பட்ட கிளியூர் ஊராட்சி மற்றும் பத்தாளப்பேட்டை ஊராட்சியிலும் (08.05.2022) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
மே1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 01.05.2022 அன்று கொடி ஏற்றும் விழா தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி இணை செயலாளர் நாகமாணிக்கம் அவர்களின்...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தமிழ் பெரும்பாட்டன்கள் மாவீரன் சுந்தரலிங்கனார், மாவீரன் தீரன் சின்னமலை ஆகியோரின் பிறந்தநாளில் 17.04.2022 ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை .டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கொடி ஏற்றும் விழா
14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக சட்ட மேதை டாக்டர்.அண்ணல்...
ஆவடி தொகுதி – தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா
ஆவடி தொகுதியில் 13.02.2022 அன்று வடக்கு மாநகரம் சார்பாக தாய்மொழி கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் கொடியேற்றம்
மதுரவாயல் தொகுதியில் 27.03.2022 அன்று பயிர்148 வது வட்டம் உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் , கொடியேற்றம் ,நீர் மோர் , மரக்கன்றுகள், புத்தகம் வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது.








