காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – சட்ட மேதை .டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

70
14-04-2022 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாவட்டம், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திதொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான் வாழ்த்து