மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா

53

மே1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 01.05.2022 அன்று கொடி ஏற்றும் விழா தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி இணை செயலாளர் நாகமாணிக்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாலமுருகன் அவர்கள் கொடி ஏற்றி நிகழ்வை சிறப்பித்தார். மேலும் 15க்கும் மேற்பட்ட பேரூராட்சி உறவுகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபுதுச்சேரி  – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்