கலந்தாய்வுக் கூட்டங்கள்

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தெற்கு நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் 04-07-2021 அன்று நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வலங்கை ஒன்றியம், குவலைவெளி கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

27/06/2021 மாலை 4.00 மணிக்கு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 38-வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் கிளைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அக்கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், கண்டியூர் கிராமத்தில் புதிய உறவுகளை இணைத்து கிளை கட்டமைப்பு செய்து ஒன்றியச் செயலாளர் மு. கலையரசன் தலைமையில் கிளை பொறுப்பு  மற்றும் கலந்தாய்வு கூட்டம்...

அந்தமான்- கலந்தாய்வு கூட்டம்

அந்தமானில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றத இதில் 12 கிளைகளைகட்டி கொடி ஏற்ற உதவிய உறவுகளுக்கு  புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது. 

அந்தமான்- கலந்தாய்வு கூட்டம்

அந்தமானில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றத இதில் 12 கிளைகளைகட்டி கொடி ஏற்ற உதவிய உறவுகளுக்கு  புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது. 

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18.04.2021 மற்றும் 20.04.2021 ஆகிய இரண்டு நாட்கள் பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.