நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

47

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகருநாடகா மாநிலம் – நிவாரண உதவி உணவு பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி