புதுச்சேரி மாநிலம் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியில்  நாம் தமிழர் கட்சி சார்பாக 13.01.2021 அன்று பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.

கருநாடக மாநிலம் – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கருநாடக மாநிலம் தங்கவயல் பகுதியில் 10.1.2021 அன்று புதிய உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் தினம் நிகழ்ச்சி முன்னெடுப்பு குறித்தும் நடைபெற்றது  

கருநாடக மாநிலம் – நினைவேந்தல் நிகழ்வு

கருநாடக மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பாக நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று பெங்களூரில் அமைந்துள்ள   Indian Social Institute    அரங்கில் நடைபெற்றது. இதில்...

கருநாடகம் மாநில – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

கருநாடகம் மாநில பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் தங்கவயல் மாவட்டம் , 03-01-2021 அன்று பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.வெற்றி சீலன், மாநில செயலாளர் திரு. இராசு மற்றும் நாம்...

கருநாடகம் மாநிலம் – கலந்தாய்வு கூட்டம் 

கருநாடகம் மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக இந்தியன் சோசியல் இன்ஸ்டிடியூட்  ( ISI ) அரங்கில் ,  டிசம்பர்  06 , 2020  அன்று புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு...

(மும்பை ) நாம் தமிழர் கட்சி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி (மும்பை ) சார்பில்  மாவீரர் நாளை முன்னிட்டு               வீர வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி...

புதுச்சேரி – தமிழில் அறிவிப்புகள் வெளியிட வலியுறுத்தி காவல்துறை அதிகாரிக்கு கடிதம் வழங்குதல்

*புதுச்சேரியில் உள்ள சமிக்ஞைகளில்(சிக்னல்) காவல்துறை சார்பாக அறிவிப்பு செய்வதற்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது அந்த ஒலிபெருக்கியில் ஹிந்தி மொழியில் அறிவிப்பு வருகின்றது நமது...

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-மும்பை

நாம் தமிழர் கட்சி (மும்பை) சார்பில் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண்மை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி மும்பை தாராவில் 90 அடி சாலையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

மாவீரர்களுக்கு வீர வணக்கம்-மும்பை நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி (மும்பை)சார்பில் உயிர் நீத்த நம் மாவீரர்களுக்கு தாராவியில் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது,முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருநாடக மாநிலம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கருநாடக மாநிலம் பெங்களூரில் பீனியா தொழிற்பேட்டையில் தமிழர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஞாயிற்றுக்கிழமை (08-11-2020) நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி - கர்நாடக பொறுப்பாளர்கள் (ஜெகன், ஜெபமணி...